Author: Jesus - My Great Master

உங்களால் உலகையே உருட்ட முடியும்

மத்தேயு 17:14-20 நம் யாவே கடவுள் ஆற்றல் நிறைந்தவர். சக்தி நிறைந்தவர். அவரின் ஆற்றலால் அனைத்தும் நடக்கும். இதை தொடக்கநூல் 18:13ல் வாசிக்கிறோம், ”ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ? மேலும் லூக்கா 1:37ல், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என வாசிக்கிறோம். உருவமற்று வெறுமையாக இருந்த மண்ணுலகை பசுமையான சோலையாக மாற்றிய சர்வ வல்லமைமிக்க கடவுள் யாவே கடவுள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தந்தையைப் போல அதிவேக அற்றலுடன் செயல்பட்டார். வார்த்தையினால் வாழ்வு அளித்தார். பாவிகளை தொட்டார். மனமாற்றத்தை உருவாக்கினார். அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தார். கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாமும் சக்திமிக்வர்கள் தான். அதிக அற்றல் கொண்டவர்கள் தான். இதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை. அதற்கு கீழே உள்ள கண்டுபிடிப்பு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது...

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

CHANGE JOBS

“What profit would a man show if he were to gain the whole world and destroy himself in the process?” –Matthew 16:26 Every human being wants to show a profit. Most try to save their lives by taking control of things, working hard, and making things happen. That’s what the people of Nineveh did. They raised up great armies and undertook monumental campaigns. By human standards it appeared they were showing a profit, but it turned out just the opposite. The end result for Nineveh was: “Everyone who sees you runs from you, saying, ‘Nineveh is destroyed; who can pity...

THE COMING GLORY

“Keep your attention closely fixed on it, as you would on a lamp shining in a dark place.” –2 Peter 1:19 The Transfiguration shows our future, what will happen to us if we are truly faithful followers of the Lord. We are destined to a divine life if we “listen to Him” and heed His words (see Mk 9:7). God plans to make us “sharers of the divine nature” (2 Pt 1:4). If we remain in Jesus to the end of our life, when Christ appears, “we shall be like Him, for we shall see Him as He is” (1...

மேகமும், காரிருளும் ஆண்டவரைச் சூழ்ந்துள்ளன

மேகம் என்பது கடவுளோடு நெருங்கிய தொடர்புடைய வார்த்தையாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெற்று வருகிறபோது, கடவுள் பகலில் மேத்தூணாக நின்று, அவர்களைப் பாதுகாத்தார். இங்கே மேகத்தூண் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. கடவுள் விண்ணகத்தில் இருக்கிறார். விண்ணகம் மேலே இருப்பதாக மக்கள் நம்பினர். ஆக, கடவுளைச்சூழ்ந்து நிற்பதுதான் மேகங்கள் என்று மக்கள் நம்பினர். நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு பெறுகிறபோது, வானம் பிளவுபட்டு அங்கிருந்து இறைத்தந்தையின் குரலொலி கேட்பதை நாம் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வில் இதனைப்பார்க்கிறோம். மேகத்தினின்று இறைத்தந்தையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவ்வாறு மேகங்கள் கடவுளின் உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதேபோல, மேகங்கள் இந்த உலகத்திற்கு பொதுவானவை. எங்கும் நிறைந்திருப்பவை. இறைவனும் அனைவருக்கும் பொதுவானவர், எங்கும் நிறைந்திருக்கிறவர் என்பதை இங்கு நாம் கற்றுக்கொள்ளலாம். எங்கும் நிறைந்திருக்கிற இறைவனில் நாம் தந்தைக்குரிய கண்டிப்பையும், தாய்க்குரிய பாசத்தையும் கற்றுக்கொள்வோம். அது நமக்கு...