Author: Jesus - My Great Master

அடையாளம் அவசியமா வேணுமா?

லூக்கா 11:29-32 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரை அடையாளத்திற்காக, அதிசயத்திற்காக மட்டும் நாம் தேடினால் ஏமாற்றம் தான் அதிகமாக வரும். அப்போது தான் நம் நம்பிக்கையில் இருள் படா்ந்து நிற்கும். அற்புதத்திற்காக தேடாமல் மனமாற்றம் பெறுவதற்காக தேடினால் அவரின் கட்டளைகளைக் கண்டிப்பாக நாம் கடைப்பிடிப்போம். ஆண்டவரிடம் அதிசயம், அற்புதம் கிடைக்கும் என எதிர்பார்ப்பவர்களிடம் இரண்டு தவறான பண்புகள் இருப்பதை இன்றைய நற்செய்தி வாசகம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. 1. அவநம்பிக்கை ஒருசிலர் ஆண்டவா் அதிசயம் செய்தால் தான் அவரை நம்புவேன். அவர் அதிசயம் செய்யவில்லை என்றால் ஆலயம் வரமாட்டேன். அவரை பார்க்கமாட்டேன். அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்ற எண்ணம் கொண்டிருப்பது மிகவும் தவறானது. இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் இருப்பதில்லை....

FISHIN’ HOLE

“Invite to the wedding anyone you come upon.” —Matthew 22:9 God wants His house to be full for His heavenly banquet (Lk 14:23). His strategy for filling His house is to send His servants all over His kingdom, especially to the byroads (Mt 22:9), alleys (Lk 14:21), and other unlikely places. Thus, God’s banquet will only be filled if His servants “come upon” (Mt 22:9) people that are hard to locate. Jesus understands this dilemma. That’s why He specifically calls His servants “fishers of men” (Mt 4:19). Any fisherman who wants to bring home a catch knows that he will...

என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்

திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6 நறுமணத்தைலம் என்பது அபிஷேகத்தைக் குறிக்கிற வார்த்தையாக இருக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்திருக்கிறார். அதாவது நம் ஒவ்வொருவரையும் அவர் நினைவிற்கொண்டிருக்கிறார், அன்பு செய்கிறார், மிகுந்த பாசம் உடையவராய் இருக்கிறார் என்பதனை இதன் விளக்கமாக நாம் பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் நறுமணத்தைலம் என்பது ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த திருப்பாடலை தனிப்பட்ட முறையில் நாம் வாசித்து பார்க்கிறபோது, நம் அனைவருக்குமான திருப்பொழிவு பாடலாக இருக்கிறது. நறுமணத்தைலம் ஒருவர் மீது பூசப்படுகிறபோது, அவர் இறைவனுக்கு பணியாற்றக்கூடியவராக மாற்றம் பெறுகிறார். அதாவது தனது நலனை விடுத்து, இனி கடவுளின் விருப்பமே, தன் விருப்பம் என்ற குறிக்கோளுடன் வாழ ஆரம்பிக்கிறார். இறைவனின் மந்தையை, அவரது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு மனிதனுக்கான கடமையை, பொறுப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் கடவுளின்...

BLESSED AMONG BLESSINGS

“Blest are they who hear the word of God and keep it.” –Luke 11:28 Physical relationships can be very fulfilling for human beings. For example, a married couple’s physical relationship expressed in sexual intercourse can be an exceptional blessing. The physical relationship of a mother with the child she conceives, births, and nurtures is also one of the greatest blessings in life. Therefore, a woman cried out to Jesus: “Blest is the womb that bore You and the breasts that nursed You!” (Lk 11:27) However, Jesus responded: “Rather…blest are they who hear the word of God and keep it” (Lk...

பெற்றோருக்கு பெருமை சேர்த்ததுண்டா?

லூக்கா 11:27-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உண்மையே. தாயும், தந்தையும் தான் நம்மை இத்தரணி காண செய்தவர்கள். அவர்களே நம் முதல் தெய்வம். பெற்றோர் நம்மை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர். பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக் கற்றுத் தருகின்றனர். மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் நம் அன்னை, தந்தையே. இதற்கான நன்றி கடனை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. என்ன நன்றிக்கடன்? நம் வாழ்வால், செயலால் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஆண்டவா் இயேசு பெற்றோருக்கு பெருமை சேர்த்ததுபோல நீங்களும் பெருமை சேருங்கள் என்ற உற்சாக வார்த்தைகளோடு வருகிறது இன்றைய...