Author: Jesus - My Great Master

உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும். 1. பணம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு...

WITH FRIENDS LIKE THIS, JESUS DOESN’T NEED ENEMIES

“Unfortunately, many go about in a way which shows them to be enemies of the cross of Christ.” —Philippians 3:18 Our lifestyle shows the world whether we are friends or enemies of the crucified Jesus (Phil 3:18). We, His disciples, testify to our belief in His crucified love by the way we go about denying ourselves and carrying our own crosses (see Lk 9:23). Your own life screams to the world that you are a friend or an enemy of the cross of Jesus. What is your life saying? What crosses would you run away from if Jesus offered them...

செல்வத்தின் பயன்பாடு

செல்வத்தை எப்படி சரியான முறையில் கையாள வேண்டும் என்பதை, லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியில் எழுதுகிறார். செல்வம் என்பது ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அதேவேளையில் நமக்கு சாபமாகவும் மாறலாம். செல்வத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான், நமது செல்வம் நமக்கு ஆசீர்வாதமா? அல்லது சாபமா? என்பதை நாம் முடிவு செய்யலாம். செல்வத்தை நமது சுயநலத்திற்காக, நம்மை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தினால், அது நமக்கு சாபம். மாறாக, செல்வத்தை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய ஆசீர்வாதம். செல்வத்தை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதை, அறிவற்ற செல்வந்தன் உவமை 12 வது அதிகாரத்திலும், ஏழை இலாசர் உவமை 16 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நல்ல சமாரியன் உவமை 10 வது அதிகாரத்திலும், சக்கேயு நிகழ்ச்சி 19 வது அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு வெவ்வேறான தலைப்புகளுக்கு நடுவில் சற்று புரிந்து கொள்ள கடினமான பகுதிதான்,...

MORE JOY IN HEAVEN

“There will likewise be more joy in heaven over one repentant sinner than over ninety-nine righteous people who have no need to repent.” —Luke 15:7 For ninety-nine people to have no need to repent is a great miracle and therefore a cause of great joy. However, one person repenting is an even greater cause for joy because: 1) Without our repentance the shedding of Jesus’ blood on Calvary is in vain for us. 2) Repentance is often a mega-change, a 180-degree turn, reappraising “all as loss in the light of the surpassing knowledge of [our] Lord Jesus Christ” (Phil 3:8),...

தேடு! கண்டுபிடி! கொண்டாடு!

லூக்கா 15:1-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரிசுத்த குழந்தையாய் வந்த நாம் வளர வளர பரிசுத்த தன்மையில் இருந்து விலகிவிட்டோம். அதனால் நல்ல பல குணங்கள், செயல்பாடுகள் நம்மை விட்டு விலகி விட்டன. காணாமல் போய்விட்டன. நல்ல குணங்கள் நம்மைவிட்டு காணாமல் போனதால் நாம் பெயரிழந்து நிற்கிறோம். இன்றைய வாசகம் உங்களிடமிருந்து காணமல்போன நல்ல குணங்களை தேடுங்கள்! கண்டுபிடியுங்கள்! கண்டுபிடித்து அதை அனைவரோடும் கொண்டாடுங்கள் என்கிறது. இரண்டு விதங்களில் நாம் அதை செய்யலாம். 1. கண்டுபிடி உங்கள் கையில் ஒரு பேப்பரும், பேனாவும் எடுங்கள். எழுத தயாராகுங்கள். நான் வைத்திருந்த நல்ல குணங்கள் என்னென்ன? இப்போது நான் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன்? அனைத்தையும் பொறுமையாக இருந்து கண்டுபிடிக்க...