Author: Jesus - My Great Master

ஞானம் மெய்யானது !

தன் காலத்து மக்களை இயேசு நன்றாக அறிந்து வைத்திருந்தார். அவர்களிடமிருந்த குறை காணும் மனநிலையையும், எதிர்மறையான பார்வையையும் அவர் தெரிந்திருந்தார். அவற்றைச் சுட்டிக்காட்டி, நேர்மறையாகச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக ;அழைப்பு விடுக்கிறார். இயேசு காலத்தைய யூதர்கள் இயேசுவிடமும் குறை கண்டனர். அவரது முன்னோடியான திருமுழுக்கு யோவானிடமும் குறை கண்டனர். இருவரும் எதிரெதிரான செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். ஆனால், இருவரையும் ஒரே விதமாகப் புறக்கணித்தனர். இது அவர்களின் உள்மனக் குறைபாட்டையே எடுத்துக்காட்டுகிறது. ஒருசிலர் மட்டும் திருமுழுக்கு யோவானையும் ஏற்றுக்கொண்டனர். அவர் சுட்டிக்காட்டிய இறைவனின் செம்மறியாம் இயேசுவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் திறந்த மனம் என்னும் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தனர். இவர்களின் செயல்பாடுகள் சான்று பகர்வனவாக இருந்தன. எனவே, இயேசு கூறுகிறார்: ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று. இயேசுவையும், அவரது போதனையையும் ஏற்றுக்கொள்ளும் நாம் நமது சான்று பகரும் செயல்களால் நாம் ஞானம் மிக்கவர்கள் என்பதை எண்பிப்போமாக! மன்றாடுவோம்: ஞானத்தின்...

DE-WORMED

“Fear not, O worm.” –Isaiah 41:14 The Israelites were in exile in Babylon. Among other miracles, they needed to go home; they had to walk hundreds of miles across a desert. They had no more chance than a worm or a maggot to cross that desert and climb its mountains (see Is 41:14). However, the Lord promised to take Israel’s weakness and make it as powerful (2 Cor 12:9) as a super-threshing sledge, which could crush and level mountains (Is 41:15). The Lord promises to take our fallen human nature and make us adopted children of God. “God chose those...

வரலாறு படைக்க வா!

மத்தேயு 11:11-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானைப் பற்றி சிந்திக்கும் இந்த நல்ல நாளில் அவர் வாழ்வு வரலாறு படைக்க நம்மை அழைக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரைப் பார்த்து, மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்கிறார். இந்தக் கூற்று திருமுழுக்கு யோவானின் சாதனை மிக்க வாழ்வை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவரைப் போன்று நாமும் வாழ, வரலாறு படைக்க முடியுமா? முடியும் முயற்சியிருந்தால். முயற்சி எங்கே? நமக்குள்ளே இருக்கிறது அதை முடுக்கிவிடுவோம் வாருங்கள். இரண்டு முறைகளில் நாம் முடுக்கிவிடலாம். 1. கனவு நாம் என்ன செய்யப்போகிறோம்? எப்படி சாதிக்கப்போகிறோம்? என்னென்ன வழிகளில் வரலாறு படைக்கப்போகிறோம் என்ற திட்டவட்டமான தெளிவுகள்...

HOPING AGAINST HOPE

“We were predestined to praise His glory by being the first to hope in Christ.” –Ephesians 1:12 Imagine how Adam and Eve felt after the first sin. For the first time, they were afraid, ashamed, and confused (Gn 3:10). They had never before experienced pain, sorrow, or death. The first death they experienced was the murder of their son Abel (Gn 4:8). How traumatized they must have felt! All they had to hold onto was God’s promise that the woman’s offspring would strike at the serpent’s head and ultimately be victorious (Gn 3:15). This was a glimmer of hope on...

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

டிசம்பர் – 08 தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா அன்னையைப் போன்று அவதாரம் எடு! லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய அமலோற்பவ மாதா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார். இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த...