Author: Jesus - My Great Master

சொந்தக்காரர்களின் சுகம் விசாரியுங்கள்…

லூக்கா 1:39-45 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்: 1. பரிசோடு பார்ப்போம் நாம் நம்முடைய சொந்தங்களோடு நல்ல உறவில் இருப்பது மிகவும் சிறந்தது. அவர்கள் நமக்கு...

READY OR NOT – HERE HE COMES

“Who am I that the mother of my Lord should come to me?” –Luke 1:43 Are you ready to meet Christ in a new, deep, personal, intimate, life-changing way this Christmas season? How do you know whether you have let the Lord prepare you this Advent for the real Christmas? If you can truthfully say that you come to each day and each circumstance of life not to do your will but the Lord’s will (see Heb 10:9; Ps 40:8-9; Jn 6:38; Mt 26:39), then you are ready for Christ’s coming, Christmas, and life. If you are doing your own...

வானதூதரே! வாழ்த்த வருவாரே…

லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும். 1. அமைதி மிகவும் அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். அதிகமாக குதிக்க கூடாது. பெருமை...

READY OR NOT — HERE HE COMES

“Who am I that the mother of my Lord should come to me?” —Luke 1:43 Are you ready to meet Christ in a new, deep, personal, intimate, life-changing way this Christmas season? How do you know whether you have let the Lord prepare you this Advent for the real Christmas? If you can truthfully say that you come to each day and each circumstance of life not to do your will but the Lord’s will (see Heb 10:9; Ps 40:8-9; Jn 6:38; Mt 26:39), then you are ready for Christ’s coming, Christmas, and life. If you are doing your own...

மேன்மையை வழங்கும் இறைவன்

மீக்கா 5: 2 – 5 இறைவன் எப்போதும் உயர்வானதையோ, மேன்மையானதையோ தேடுவபவரல்ல. மாறாக, தாழ்நிலையில் இருக்கிறவர்களை உயர்நிலைக்கு உயர்த்துகிறவர். அவர்களுக்கு மேன்மையை வழங்கி அழகுபார்க்கிறவர் என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் பல வருடங்களாக காத்துக்கொண்டிருந்த மீட்புச்செய்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்களின் எண்ணமெல்லாம், கண்டிப்பாக, அவர்களை வழிநடத்துகிற இறைவன், உயர்ந்த குடியிலிருந்து பிறப்பார், சிறப்பான நகரத்தில் தோன்றுவார் என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆனால், கடவுளின் பார்வை வேறு. கடவுளின் அளவுகோல் வேறு. இறைவன் ஒடுக்கப்பட்டோரின் கடவுள். தாழ்நிலையில் இருக்கிறவர்களை உயர்த்துகிற கடவுள். இறைவன் வாக்குறுதி வழங்கிய மீட்பை நிறைவேற்றுகிறவர், சாதாரண இடத்திலிருந்து பிறப்பார் என்று அறிவிக்கப்படுகிறது. ”ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்”. எத்தனையோ மிகப்பெரிய நகரங்கள், உயர்குலத்தாரின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக, இறைவன் தன்னுடைய ஊழியரை, மீட்பரை,...