Author: Jesus - My Great Master

ஆண்டவர் நம் பாதைகளை செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3:6

அன்பும்,பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் அநேக விருப்பங்களும் ஆசைகளும், தேவைகளும் உண்டு. இவைகள் ஒவ்வொன்றும் நமக்கு தேவையானது என்று நம்மை உருவாக்கிய ஆண்டவர் அறிந்து வைத்துள்ளார். ஏனெனில் நாம் அவருடைய உரிமைச் சொத்தும், அவருடைய மந்தையின் ஆடுகளாய் இருக்கிறோம். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் தான் மேய்ப்பான். அவனுக்கு தமது ஆட்டின் பசியை எவ்வாறு போக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவனாயும் இருப்பான். ஒரு மனிதனே இவ்வாறு தமது ஆடுகளை மேய்க்கும் பொழுது நம் ஆண்டவர் நமது ஒவ்வொரு தேவைகளையும் காண்பவர். அதை நமக்கு தருபவர் என்பதில் என்ன சந்தேகம்? நிச்சயம் தருவார். நமக்காக தமது உயிரையே கொடுத்தவர் மீதியானவற்றையும் தர காத்திருக்கிறார். நாம் இருளில் குடியிருந்தாலும் நமக்கு ஒளியை தருபவர் அவரே. நாம் அவருக்கு எதிராக பாவம் செய்யும்பொழுது நம் பாவத்தின் நிமித்தம் நம்மேல் கோபம் கொண்டாலும்,அவருடைய அன்பின் நிமித்தம் தமது கோபத்தை நம்மேல் இருந்து நீக்கி நம்மை மன்னித்து அவருடைய நீதியாலும்,நியாத்தினாலும்,கிருபையாலும்...

FOOD POISON?

“The people complained against God and Moses…In punishment the Lord sent among the people saraph serpents, which bit the people so that many of them died.” –Numbers 21:5-6 Hundreds and thousands of Israelites were repeatedly destroyed because of their sins (see 1 Cor 10:8-10; Nm 25:1-9; 14:37). Their basic sin was idolatry, and a significant part of this sin was their craving for the food of slavery. They wanted meat, fish, cucumbers, melons, leeks, onions, garlic (Nm 11:4-5), grain, figs, grapes, and pomegranates (Nm 20:5). The Israelites were disgusted with the “wretched” food God gave them (Nm 21:5). They complained...

Today, we pray for our best friends

Lord Jesus, today we thank You for the angels we call our best friends. Bless, sanctify, heal and strengthen our friendships. We praise You and glorify You for their love and support – the friend in school, the one who shared secrets in college, the colleague who always lend an ear and the stranger who became the most integral part of our lives. May they never see distress, but always be Your witnesses of love, peace and joy. Bless my best friend, Lord. Amen.

Today, we pray for a greater love towards the Holy Eucharist

Lord Jesus, You gave us Yourself in the Eucharist. We pray that the human race is truly grateful for it. Have mercy and convict the ones who commit sins against the Eucharist. May each one of us receive it with the awe that it deserves and more. Teach us to truly adore and rejoice in this beautiful expression of Your love. Amen.

கடவுள் நமக்கு இருமடங்கு நன்மைகளை இன்றே தருவார்.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்பிக்கையோடு காத்திருக்கும் நம்மை பார்த்து நம் ஆண்டவர், நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக்கைதிகளே,  உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்:இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன், என்று செக்கரியா 9: 12ல் கூறுகிறார். நாம் பல நேரங்களில் பலப்பல பாவங்களை செய்துவிடுகிறோம். நம்முடைய அவசர புத்தியினாலும், கோபத்தினாலும், சுயநலத்தினாலும், தற்புகழ்ச்சியின் காரணத்தினாலும் அவ்வாறு செய்துவிடுகிறோம். ஆனால் அன்பே உருவான நம்முடைய தேவன் நம் பாவங்களை மன்னித்து நம்முடைய குற்றம்  குறைகளை நம்மிடத்தில் இருந்து நீக்கி நமக்காக சிலுவை சுமந்து, அடிக்கப்பட்டு தமது இரத்தத்தை கொண்டு நம்மை சுத்திகரித்த வண்ணமாய் தமது ஜீவனையே கொடுத்து நம்மை மீட்டு என் பிள்ளைகளே இன்றே நீங்கள் அரணுக்குத் திரும்புங்கள் என்று சொல்கிறார். நம்மில் எத்தனை பேர் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவருக்கு பயந்து நடக்கிறோம்,என்று நாம் ஒவ்வொருவரும் நமது இருதயத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். ஏனெனில் நம்முடைய இருதயத்தில் தங்கியிருக்கும் தூய ஆவியானவர் நாம் செய்யும் செயல்களுக்கு...