Author: Jesus - My Great Master

Today, we pray for our siblings

Lord Jesus, on this day we bring to You our siblings – our own brothers and sisters and those we consider as siblings. We pray that every blessing may be theirs – good health, great family life, proper finances, lovely friendships and all that Your loving heart seems good, Jesus. Thank You Lord, for this indescribable gift of them. A special prayer for those among them who are still unsaved – those who do not believe in You. Amen.

கடவுள் எதை விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.யோபு 23 – 13.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்தையும்,மன விருபபத்தையும் கொடுத்து அதை செய்து முடிக்க அறிவையும், புத்தியையும் கொடுக்கிறார். சில வேளைகளில் நாம் விரும்பும் காரியம் நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம்முடைய உடலும்,உள்ளமும்,சோர்ந்து போய்விடுகிறது. ஆனால் காத்திருந்து கிடைக்கும் எந்த ஒரு காரியத்திலும் பலமடங்கு ஆசீர்வாதம் இருக்கும். ஆனால் நமக்கோ பொறுமை இல்லாமல் மனம் பதறுகிறோம். யோபுவின் சரித்திரத்தை வாசித்து பார்ப்போமானால் நமக்கு நன்கு விளங்கும். ஆண்டவர் அவர்மேல் அன்பு கூரும் யாவரையும் சோதித்து பார்ப்பார். நம்முடைய நம்பிக்கையும்,விசுவாசமும், எந்த அளவு உறுதியாய் இருக்கிறது என்று தமது பிள்ளைகளை சோதித்து பார்க்கிறார். யோபுவும் கூட மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வந்தார். கடவுளே அவரைக் குறித்து அவனைப்போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவன் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்று ஆண்டவரே அவரை குறித்து சாட்சி கொடுக்கிறார். ஆனாலும் ஆண்டவர் அவரை சோதிக்க...

THE BETTER HALF

“They hurried away from the tomb half-overjoyed, half-fearful.” –Matthew 28:8 “Jesus said to them: ‘Do not be afraid!’ ” –Matthew 28:10 When the first followers of Jesus learned that He had risen, some were half-fearful and half-overjoyed (Mt 28:8). This divided reaction still occurs today. When we first encounter the risen Jesus, we rejoice with great joy. Yet we also realize quickly that risen life brings new challenges and new responsibilities, especially in evangelization. Satan couldn’t prevent the resurrection of Jesus from the dead, so now he is reduced to trying to stop us from spreading the good news that...

Today, we pray for the Easter experience

Lord Jesus, on this Easter Sunday, we pray that Your resurrection will come alive in our lives. We need Your Spirit to set fire to our hearts once again. May dead relationships be rekindled, lost finances be regained, let whatever we have lost be returned double-fold in every area of our lives. May this Easter be real for each one of us, especially in our spiritual walk with You, Precious Jesus, my saviour. Amen.

மரித்தேன்,இதோ!சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள். நமக்காகவும் நம்முடைய பாவங்களுக்காகவும், தமது ஒரே மகனை கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பி அன்றிலிருந்து இன்றுவரை நம்மோடு கூடவே இருக்கும்படி கிருபை அளித்து அவருடைய தூய ஆவியை தந்தருளியிருக்கிறார். உயிரோடு எழுந்து நாற்பது நாட்கள் வரைக்கும் தமது சீடர்களுக்கு தோன்றி அவர்களை பலப்படுத்தி பிறகு விண்ணேற்றமடைந்தார். அன்பே உருவான ஆண்டவர் நம்மை தனியாக விடாமல் தமது தூய ஆவியை தந்து அதன் மூலம் நமக்கு ஒவ்வொரு நாளும் போதித்து காத்து வழிநடத்துகிறார். மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடு நம்மோடு இருக்கிறார். அன்பை கட்டுப்படுத்தவோ, அடக்கி வைக்கவோ ஒருவராலும் கூடாது. அவரின் அன்பை கல்லறைக்குள் புதைத்துவிட நினைத்தவர்களே ஏமாற்றமடைந்தனர். அவர் தமது அன்பை நமக்கு கொடுக்க இன்று உயிரோடு நம் மத்தியில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார். வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும், வேறொரு மரியாவும்,கல்லறையை பார்க்க சென்றனர். திடீரென்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின்...