கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:11 by Jesus - My Great Master · October 6, 2013 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 15:1 January 19, 2014 by Jesus - My Great Master · Published January 19, 2014
இன்றைய வாக்குத்தத்தம்: ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6 July 15, 2015 by Jesus - My Great Master · Published July 15, 2015
நம் தாய் வயிற்றில் உருவாகும்போதே நம்மை பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் நமது ஆண்டவர்.ஏசாயா 49:1 April 18, 2015 by Jesus - My Great Master · Published April 18, 2015