“உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”நீதிமொழிகள் 3:6 by Jesus - My Great Master · Published June 28, 2012 · Updated June 27, 2012 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். திருப்பாடல்கள் 20 : 6 . August 3, 2015 by Jesus - My Great Master · Published August 3, 2015
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; லூக்கா 11:6 September 26, 2013 by Jesus - My Great Master · Published September 26, 2013
சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். Isaiah 30:19 June 9, 2013 by Jesus - My Great Master · Published June 9, 2013