mygreatmaster.com
”மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்…அழிவீர்கள்” (லூக்கா 13:3)
இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பி…