mygreatmaster.com
எவரது மனதில் வஞ்சம் இல்லையோ அவர் பேறுபெற்றவர்
திருப்பாடல் 32: 1 – 2, 5, 11, (7) குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு எதை கடவுள் அளவுகோலாக வைத்திருக்கிறார்? ஒருவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்திருக்கிறான். தன்னுடைய கடைசி தருணத்தில் அவன் தன்னுடைய பாவங…