mygreatmaster.com
என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல் 146: 5 – 6b, 6c – 7, 8 – 9a, 9b – 10 “நெஞ்சம் நிறைந்த நன்றி“ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதனுடைய பொருள் என்ன? வழக்கமாக நன்றி சொல்கிறபோது, வார்த்தைகளால் அலங்கரித்து நன்றி சொல்வார்கள். ம…