mygreatmaster.com
இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22
உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப் படுகின்றன. அதனால் இயேசு தம்மையே பாவ பலியாக கொடுக்கவே இந்த பூமிக்கு வந்தார். அவருடையே இரத்தமே எல்லாப் பாவத்தினின்றும் நம்ம…