mygreatmaster.com
ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக!
திருப்பாடல் 29: 1, 2, 3 – 4, 9 – 10 கடுமையான மழையும், இடிமுழக்கமும், கண்களைப் பறிக்கும் மின்னலும் நமக்குத் தோன்றுகிறபோது, நாம் எப்படி உணர்வோம்? நிச்சயமாக பயம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். என்ன நேரிடும…