mygreatmaster.com
ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். யோவான் 13:1
இந்த உலகில் வந்து பிறந்த,பிறக்கின்ற ஒவ்வொருவர் மேலும் கடவுள் இறுதிவரை அன்பு செலுத்தி நம்மை வழிநடத்துகிறார். மனிதர்களின் அன்பு மாறிவிடும். ஆனால் ஆண்டவரின் அன்பு ஒருபோதும் மாறாது. நமக்கு சில கஷ்டங்கள…