mygreatmaster.com
அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும்
எசேக்கியேல் 28: 1 – 10 அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும் ஏத்பால் தீர் நாட்டின் அரசன். தற்பெருமையினால் தன்னை கடவுளுக்கு இணையானவனாகக் காட்டிக்கொண்டு, கடவுளுக்குரிய ஆராதனையை மக்களிடத்தில் கேட்கிறா…